இறந்த பின் நாம் என்ன ஆகிறோம்? இறந்த பின் என்ன நேரும்?

இறந்த பின் நாம் என்ன ஆகிறோம்? இறந்த பின் என்ன நேரும்?
நீங்கள் அறியாமையில் இருப்பவராக இருந்தால், அவர்கள் உங்களுடைய உடைமைகளை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து கொள்வார்கள். ஏனெனில், நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னும் சட்ட விரோதமாக இவற்றை வைத்துள்ளீர்கள் . இறந்த பின் நாம் என்ன ஆகிறோம்?
எனவே, இறப்பின்போது பூமிக்கு சொந்தமான இந்தப் பருவுடல் திரும்ப இந்த பூமியிடமே செல்கிறது. ஆனால் சூட்சும உடல் என்றும் ஒன்று அங்கிருக்கிறது. ஒரு சாரத்தின் மேல் கட்டிடம் எழுப்புவது போல நம் பருவுடலும், சாரம் போன்ற சூட்சும உடலின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. சூட்சும உடல் என்னும் சாரம் இருப்பதால்தான் உங்களால் இந்த பருவுடலை உருவாக்க முடிந்தது. நீங்கள் ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது; நீங்கள் ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது. ஏனென்றால், சாரம் போன்று ஏற்கனவே ஒரு சூட்சும உடல் அங்கே இருந்ததால்தான் நீங்கள் பார்க்கும் இந்த பருவுடல், சூட்சும உடலைச் சுற்றி உருவாகியுள்ளது.
இறந்த பின் நாம் என்ன ஆகிறோம்? இறந்த பின் என்ன நேரும்?
---------------ஒ--------------------------ஒ-----------------------
சடுதி மரணம் அடைந்த அநேகர் ஒரு குழப்பமான மனநிலையுடனேயே மறு உலகில் பிரவேசிக்கின்றார்கள். இவர்களை நேசக்கரம் நீட்டி வரவேற்று, ஆசுவாசப்படுத்தி மரணத்தின் பின் தொடரும் வாழ்வைப் பற்றிய விளக்கத்தையளித்து வழிநடத்துவதற்கென்றே மறுஉலகில் நல்லாத்மாக்கள் இருக்கின்றார்கள்.  இறந்த பின் நாம் என்ன ஆகிறோம்? இறந்த பின் என்ன நேரும்?

பாவம், புண்ணியம், நல்வினை, தீவினை என்ற கோட்பாடுகளில் நம்பிக்கையின்றி எப்படியும் வாழலாம் என்றெண்ணி நீச வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் சடுதி மரணத்தால் கூடுதலான துயரத்தை அனுபவிக்கின்றார்கள். இறந்த பின் நாம் என்ன ஆகிறோம்? இறந்த பின் என்ன


இவர்கள் தமக்குச் சடுதி மரணம் நிகழ்ந்த சூழ்நிலையைத் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி, அச்சம்பவங்கள் மறுபடியம் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருந்து கொண்டு அதன் பயனாக ஏற்படும் பீதி, பயம், ஆக்ரோஷம், வேதனை போன்ற உணர்வுகளை சிறிதுகாலம் அனுபவித்து அல்லற்படுவர். மரணத்துக்கு பின் என்ன ஆகிறோம்? மரணத்துக்கு பின் என்ன நேரும்?

உடலை எரித்தபின் என்ன ஆகிறோம்?

இறந்த பின் நாம் என்ன ஆகிறோம்? இறந்த பின் என்ன நேரும்?

இறந்த பின்னும் நினைவு இருக்கும்-அதிசயம்!

புற்று நோய்க்கு -ஒரு தீர்வு,புற்று நோய் மருந்து,ஆலோசனை

அல்சர் என்பது என்ன?இரைப்பையில் புண் ஏற்பட்டால்